ஶ்ரீ சேஷா ஹரே! சேஷநாதா ஹரே!
காருண்ய வாசனே, கைத்ததொழுவோம்!
வையகம் வாழ்த்தும், வைர நெஞ்ச்மே,
கைத்ததொழுவோம்!
கொடுத்து கை சிவந்து கொடையாளியே!
கைத்ததொழுவோம்!
கவலையை கலைத்திடும் கான நாதனே!
கைத்ததொழுவோம்!
பெருமை சேர்த்திடும் பேரொளியே!
கைத்ததொழுவோம்!
ஶ்ரீ சேஷா!…
“MAHAAN SESHANIN ARADHANAI”– Smt. Meena Vishwanathan
All the content of these sites have been the result of several years of penance, by Our Poojaniya Guruji, SATHGURU SRI RAJALINGA SWAMIGAL, (the texts were dictated to Him, by the AVATHAR SESHADRI SWAMIGAL HIMSELF), for the welfare of all His Devotees and Disciples!
சேஷ பெருமானே!
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே”
(- பெரியாழ்வார் பாசுரம்)
please visit:
You must be logged in to post a comment.